பயங்கரவாத தடுப்பு பிரிவின் பெயரை மாற்றி வர்த்தமானியை வெளியிட்டார் கோட்டா

பயங்கரவாத தடுப்பு பிரிவை  ‘தடுத்து வைக்கும் இடம்’ என்று பெயரிட்டு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) பிரிவு 9 இன் கீழ் இந்த அறிவிப்பு ஜூன் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஆகிய நான்,இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இடம், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 9 ஆம் பிரிவின் நடவடிக்கைகளுக்காக தடுத்துவைக்கும் இடமாக அறிவிக்கிறேன் … Continue reading பயங்கரவாத தடுப்பு பிரிவின் பெயரை மாற்றி வர்த்தமானியை வெளியிட்டார் கோட்டா