பயங்கரவாத தடுப்பு பிரிவின் பெயரை மாற்றி வர்த்தமானியை வெளியிட்டார் கோட்டா
பயங்கரவாத தடுப்பு பிரிவை ‘தடுத்து வைக்கும் இடம்’ என்று பெயரிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) பிரிவு 9 இன் கீழ் இந்த அறிவிப்பு ஜூன் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஆகிய நான்,இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இடம், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 9 ஆம் பிரிவின் நடவடிக்கைகளுக்காக தடுத்துவைக்கும் இடமாக அறிவிக்கிறேன் … Continue reading பயங்கரவாத தடுப்பு பிரிவின் பெயரை மாற்றி வர்த்தமானியை வெளியிட்டார் கோட்டா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed